Thursday 17 October 2013

2 மாடுகள் கூட்டு குர்பானி _வடுககாளிபாளையம் கிளை





தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுககாளிபாளையம்  கிளை சார்பாக 16.10.2013 அன்று 2 மாடுகள் கூட்டு குர்பானி கொடுக்கப்பட்டு  இறைச்சி பங்குதாரர்கள் மூலம் ஏழைகளுக்கு விநியோகம் செய்யப்பட்டது...