Thursday 17 October 2013

அல்லாஹ்வின் திருப்தியை பெறவே தர்மம் செய்ய வேண்டும் _மங்கலம் கிளைபயான்

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக கடந்த 17.10.2013 அன்று பயான் நடைபெற்றது.  
சகோ.தவ்பீக்  அவர்கள் அல்லாஹ்வின் திருப்தியை பெறவே தர்மம் செய்ய வேண்டும்என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். 
சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.