Thursday 17 October 2013

ஹஜ் பெருநாள் திடல் தொழுகை _பல்லடம் கிளை


தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளை சார்பாக16.10.2013 அன்று ஹஜ் பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது..
சகோ.சலீம்  அவர்கள்  உரை நிகழ்த்தினார்கள்...
பெருவாரியான ஆண்கள் பெண்கள் குழந்தைகளுடன் கலந்து கொண்டனர்.....