Thursday 17 October 2013

அரபா நோன்பாளிகளுக்குநோன்பு திறக்க ஏற்பாடு _தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகர கிளை சார்பாக 15.10.2013 அன்று அரபா நோன்பாளிகளுக்கு 









மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாசலில் நோன்பு திறக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.