Thursday 17 October 2013

தாராபுரம் கிளையில் 4மாடுகள் கூட்டு குர்பானி

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம்  கிளை சார்பாக  16.10.2013 அன்று 4மாடுகள் கூட்டு குர்பானி கொடுக்கப்பட்டு  இறைச்சி பங்குதாரர்கள் மூலம் ஏழைகளுக்கு விநியோகம் செய்யப்பட்டது...