Friday 1 January 2016

ஷிர்க் ஒழிப்பு மாநாடு - நடைபெற்ற தர்பியா பயிற்சி - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளை சார்பாக 30-12- 15அன்று இரவு இஷா தொழுகைக்குப்  பிறகு  நடைபெற்ற தர்பியா பயிற்சி வகுப்பில்  "ஷிர்க் ஒழிப்பு மாநாட்டிற்காக தனிநபர் அழைப்பு செய்வது எப்படி?" எனும் தலைப்பில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார்.....அல்ஹம்துலில்லாஹ்.....

தெருமுனைப்பிரச்சாரம் - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 30-12-15அன்று ஸ்டேட் பாங்க் காலனி  பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.இதில் "இஸ்லாத்தில் புத்தாண்டு கொண்டாட்டமா?"எனும் தலைப்பில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார்....அல்ஹம்துலில்லாஹ்.....

தெருமுனைப்பிரச்சாரம் - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளை சார்பாக 30-12-15அன்று பள்ளிவாசல் வீதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.இதில் "இணைவைத்தல்?"என்ற  தலைப்பில் சகோ-முஹம்மதுசலீம்  MISC அவர்கள் உரையாற்றினார்.......அல்ஹம்துலில்லாஹ்...

ஷிர்க் ஒழிப்பு மாநாடு - பிளக்ஸ் பேணர் - V.S.A.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் ,.V.S.A.நகர்  கிளையின் சார்பாக 31-12-2015 ஷிர்க் ஒழிப்பு மாநாடு சம்பந்தமாக பிளக்ஸ் பேணர்   முக்கிய பகுதிகளில் வைக்கப்பட்டது.....அல்ஹம்துலில்லாஹ்....

ஷிர்க் ஒழிப்பு மாநாடு - பிளக்ஸ் பேணர் - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளையின் சார்பாக 31-12-2015 ஷிர்க் ஒழிப்பு மாநாடு சம்பந்தமாக பிளக்ஸ் பேணர்  மக்கள் அதிகம் கூடும் முக்கிய பகுதிகளில் வைக்கப்பட்டது.....அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளை சார்பாக 31-12-15 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது அலி ஜின்னா  அவர்கள் ”மகான்கள் என்போர் யார் ?   என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்..... அல்ஹம்துலில்லாஹ்.....

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம்,தாராபுரம்  கிளை சார்பாக 31-12-15 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது சுலைமான் அவர்கள் "பாவங்களை மன்னிப்பவன் இறைவன் மட்டுமே"     என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்..... அல்ஹம்துலில்லாஹ்.....

குர்ஆன் வகுப்பு - M.S. நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,M.S. நகர் கிளை சார்பாக 31-12-15 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.அப்துர் ரஹ்மான்  அவர்கள் " முஅத்தா போர்  "    என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்..... அல்ஹம்துலில்லாஹ்.....