Friday 1 January 2016

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளை சார்பாக 31-12-15 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது அலி ஜின்னா  அவர்கள் ”மகான்கள் என்போர் யார் ?   என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்..... அல்ஹம்துலில்லாஹ்.....