Friday 1 January 2016

தெருமுனைப்பிரச்சாரம் - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 30-12-15அன்று ஸ்டேட் பாங்க் காலனி  பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.இதில் "இஸ்லாத்தில் புத்தாண்டு கொண்டாட்டமா?"எனும் தலைப்பில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார்....அல்ஹம்துலில்லாஹ்.....