Friday 1 January 2016

குர்ஆன் வகுப்பு - M.S. நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,M.S. நகர் கிளை சார்பாக 31-12-15 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.அப்துர் ரஹ்மான்  அவர்கள் " முஅத்தா போர்  "    என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்..... அல்ஹம்துலில்லாஹ்.....