Friday 1 January 2016

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம்,தாராபுரம்  கிளை சார்பாக 31-12-15 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது சுலைமான் அவர்கள் "பாவங்களை மன்னிப்பவன் இறைவன் மட்டுமே"     என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்..... அல்ஹம்துலில்லாஹ்.....