Friday 1 January 2016

தெருமுனைப்பிரச்சாரம் - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளை சார்பாக 30-12-15அன்று பள்ளிவாசல் வீதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.இதில் "இணைவைத்தல்?"என்ற  தலைப்பில் சகோ-முஹம்மதுசலீம்  MISC அவர்கள் உரையாற்றினார்.......அல்ஹம்துலில்லாஹ்...