Wednesday 9 April 2014

15 மனனம் செய்வோம் புத்தகம் கொடுத்து தாவா _மங்கலம் கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 03-04-2014 அன்று பெண்கள் தாவா குழு சார்பாக 15 மனனம் செய்வோம் புத்தகம் கொடுத்து தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.

ஷிர்க்கிற்கு எதிராக பிரச்சாரம் _மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 03-04-2014 அன்று பெண்கள் தாவா குழு 20 வீடுகளுக்கு சென்று ஷிர்க்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்து  ஷிர்க்கான பொருட்கள் அகற்றப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

பிறமத சகோதரர். முத்துகுமார் க்கு மனிதனுக்கேற்ற மார்க்கம் வழங்கி தாவா _M.S.நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை யின் சார்பாக 08.04.2014 அன்று  பிறமத சகோதரர். முத்துகுமார் அவர்களுக்கு  இஸ்லாமிய மார்க்கம் பற்றி தாவா செய்து மனிதனுக்கேற்ற மார்க்கம்  புத்தகம் இலவசமாக  வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

மறுமை நாள் _உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை  கிளை  சார்பில் 09.04.2014 அன்று சகோ.பஜுளுல்லாஹ் அவர்கள் "மறுமை நாள்" _1 எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"மூடநம்பிக்கை" _கோம்பைதோட்டம் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைதோட்டம் கிளை சார்பில் 07.04.2014 அன்று  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது..   சகோ.சதாம் ஹுசைன் அவர்கள் "மூடநம்பிக்கை"   எனும்  தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள்  கேட்டு பயன்பெற்றனர்....

"கருவறை நிலைகள்" _பெரிய தோட்டம் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம்   கிளை  சார்பில் 08.04.2014 அன்று சகோ.ரபீக் அவர்கள் "கருவறை நிலைகள்" எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"தொழுகையின் அவசியம்" _பல்லடம் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளை சார்பில் 06.04.2014 அன்று  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது..   சகோ.சபியுல்லாஹ் அவர்கள் "தொழுகையின் அவசியம்"   எனும்  தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள்  கேட்டு பயன்பெற்றனர்....

" இஸ்லாத்தின் பார்வையில் மதுவும்,புகையும்" _வெங்கடேஸ்வரா நகர் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பில் 08.04.2014 அன்று  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது..   சகோ.மங்கலம் யாசர்   அவர்கள் " இஸ்லாத்தின் பார்வையில் மதுவும்,புகையும்"   எனும்  தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள்  கேட்டு பயன்பெற்றனர்....