Wednesday 9 April 2014

"மூடநம்பிக்கை" _கோம்பைதோட்டம் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைதோட்டம் கிளை சார்பில் 07.04.2014 அன்று  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது..   சகோ.சதாம் ஹுசைன் அவர்கள் "மூடநம்பிக்கை"   எனும்  தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள்  கேட்டு பயன்பெற்றனர்....