Wednesday 9 April 2014

"தொழுகையின் அவசியம்" _பல்லடம் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளை சார்பில் 06.04.2014 அன்று  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது..   சகோ.சபியுல்லாஹ் அவர்கள் "தொழுகையின் அவசியம்"   எனும்  தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள்  கேட்டு பயன்பெற்றனர்....