Wednesday 9 April 2014

பிறமத சகோதரர். முத்துகுமார் க்கு மனிதனுக்கேற்ற மார்க்கம் வழங்கி தாவா _M.S.நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை யின் சார்பாக 08.04.2014 அன்று  பிறமத சகோதரர். முத்துகுமார் அவர்களுக்கு  இஸ்லாமிய மார்க்கம் பற்றி தாவா செய்து மனிதனுக்கேற்ற மார்க்கம்  புத்தகம் இலவசமாக  வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்