Wednesday 9 April 2014

" இஸ்லாத்தின் பார்வையில் மதுவும்,புகையும்" _வெங்கடேஸ்வரா நகர் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பில் 08.04.2014 அன்று  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது..   சகோ.மங்கலம் யாசர்   அவர்கள் " இஸ்லாத்தின் பார்வையில் மதுவும்,புகையும்"   எனும்  தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள்  கேட்டு பயன்பெற்றனர்....