Tuesday 8 April 2014

சிறுவர் ,சிறுமியர் மற்றும் முதியோர் இல்ல செலவினங்களுக்காக ரூ.8185/=நிதிஉதவி _உடுமலை கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 07.04.2014 அன்று
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக நடத்தப்பட்டு வரும்
சிறுவர் இல்லம் ,சிறுமியர் இல்லம்
மற்றும் முதியோர் இல்ல செலவினங்களுக்காக உண்டியல் மூலம் வசூல் செய்த தொகை ரூ.8185/= நிதிஉதவி
ஐ சகோ.கோவை சஹாபுதீன் வசம் கிளை நிர்வாகிகள் வழங்கினர்.