Tuesday 8 April 2014

தொழுகையின் அவசியம் _மங்கலம் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 02-04-2014 அன்று EB ஆபீஸ் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி ஃபாஜிலா அவர்கள் தொழுகையின் அவசியம் என்ற தலைப்பில் உரையாற்றினார்