Tuesday 8 April 2014

போரின்இலக்கணம் -உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை  கிளை  சார்பில் 08.04.2014 அன்று சகோ.அப்துல்ரசீத் அவர்கள் "போரின்இலக்கணம்  " _53 எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.