Thursday 24 May 2018

பயான் நிகழ்ச்சி - உடுமலை கிளை


உடுமலை கிளையில்-18-05-18- அன்று இரவுத் தொழுகைக்குப் பின் தொடர்  பயான்(நபிமார்கள் வரலாறு) நடைபெற்றது

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில் 19/5/2018, பஜருக்குப் பின்னால் குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில் அத்தியாயம் 25, வசனம் 15 முதல் 29வரை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

இதர சேவைகள் - செரங்காடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையின் சார்பாக 3 வது நாளாக ஸஹர் பாங்கு சொல்லப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

பயிற்சி வகுப்பு - காதர்பேட்டை கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக 19-5-2018 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும் நிகழ்ச்சியில் ஜனாஸாவின் சட்டங்கள் புத்தகத்தில் நிலைத்து நிற்கும் தர்மம் செய்தல் என்ற தலைப்பில் சகோ-இக்ரம் விளக்கம் தந்தார்,அல்ஹம்துலில்லாஹ்.


குர்ஆன் வகுப்பு : செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில்  19/05/2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா ஹூது வசனம்(11 : 96 லிருந்து 103)வரைக்கும் ஓதப்பட்டது,

அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - ஆண்டிய கவுண்டனூர் கிளை


ஆண்டியகவுண்டணூர் கிளையில்-19-05-18- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது  வசனங்கள்- 89/22படித்து விளக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

இஃப்தார் நிகழ்ச்சி - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ms நகர் கிளை சார்பாக  17:5:2018 அன்று இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ms நகர் கிளை சார்பாக 


17:5:2018 ஃபஜர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது 

அல்ஹம்துலில்லாஹ்


பயான் நிகழ்ச்சி - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் ms நகர் கிளை சார்பாக 


17:5:2018 இரவு தொழுகைக்கு பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது

அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளையில் 18*5*2018 பஜ்ருக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.

ஜூம்மா வசூல் மருத்துவ உதவி - தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்  தாராபுரம் கிளையின் சார்பாக  18/5/18 அன்று  மஸ்ஜிதுர் ரஹ்மான் ( TNTJ) மர்கஸில் ஜூம்மா வசூல் 2100/- தாராபுரத்தை சேர்ந்த சமையல்காரர் சகோதரர் அவர்களுக்கு மருத்துவ உதவிக்காக  கெடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

இரவு பயான் நிகழ்ச்சி - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக  18/5/18 இன்று  இரண்டாம் நாள் இரவு தொழுகைக்கு பிறகு மஸ்ஜிதுர் ரஹ்மான் (TNTJ) மர்கஸில் இரவு பயான் நடைப்பெற்றது.அல்ஹம்துலில்லாஹ்


உரை : முஹம்மது சுலைமான்(TNTJ இமாம்) 

பயிற்சி வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில் 18/5/2018, இஷாவிற்க்குப் பிறகு நோன்பின் சட்டங்கள் புத்தகத்தில் இருந்து வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளையில் 18/5/2018, இரவு தொழுகைக்கு பின்பு இரவு பயான் நடைபெற்றது இதில் சகோ:ஷஜ்ஜாத் அவர்கள் "நோன்பின் முக்கியத்துவம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்... அல்ஹம்துலில்லாஹ்.

உணர்வு போஸ்டர் - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,

அனுப்பர்பாளையம் கிளையில் 18/5/2018, உணர்வு போஸ்டர் பத்து முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

இரவு பயான் - G.K கார்டன் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், Gkகார்டன் கிளையில் 18/5/2018, இரவு தொழுகைக்கு பின்பு இரவு பயான் நடைபெற்றது இதில் சகோ:அப்துல் வஹாப் அவர்கள் நபியின் நல்லகுணங்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்... அல்ஹம்துலில்லாஹ்.

நோன்பு திறக்க ஏற்பாடு - காதர்பேட்டை கிளை


1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் ,காதர்பேட்டை கிளையின் சார்பாக 17-5-2018 அன்று  நோன்பு திறக்க ஏற்பாடு செய்யப்பட்டது அதில்  சகோதரர்கள் கலந்து கொண்டனர்,அல்ஹம்துலில்லாஹ்


2.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக 18-5-2018 அன்று  நோன்பு திறக்க ஏற்பாடு செய்யப்பட்டது அதில்  சகோதரர்கள் கலந்து கொண்டனர்,அல்ஹம்துலில்லாஹ்




பயிற்சி வகுப்பு - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளையில் ரமலான் இரண்டாம் இரவுத்தொழுகைக்குப்பின்  துஆ மனனம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வீட்டிலிருந்து வெளியே செல்லும் போது ஓதும் துஆ  சொல்லித்தரப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு வார இதழ் விநியோகம் - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக /18/05/2018/ உணர்வு வார இதழ்  25 nos விற்பனை செய்யப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

இஃப்தார் நிகழ்ச்சி - கோம்பைதோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோம்பைத் தோட்டம் கிளையில் சார்பாக இந்த ரமலான் மாதத்தின் முதல் பத்து நாட்கள் மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளியில் இஃப்தார் பணிகள் ஏற்பாடு செய்யப்படுகிறது.

இரவு பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை


*தமிழ்நாடு தவ்ஹீத் மங்கலம்கிளை சார்பில்


ரமலான் தொடர்              உரை

 நபிமார்கள்  வரலாறு

என்ற தலைப்பில் அபூபக்கர் சித்திக் ஷாதி அவர்கள் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்

ஹதீஸ் வகுப்பு - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம்,செரங்காடு  கிளையில் 18-05-2018 அன்று அஸர் தொழுகைக்குப் பிறகு நினைவில் கொள்ள நபிமொழி 100 தொகுப்பில்( ஹதீஸ் புகாரி - 5971)வாசிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்

இந்தியன் நகர் கிளையின் சார்பாக 17/05/2018/

அன்று இரவு தொழுகைக்கு பின் 
சிறப்பு பயான் 
நடைபெற்றது

சகோ. யாசர் அரஃபாத் 

நோன்பு நோற்பவர்களுக்கு மறுமையில் கிடைக்கும் சிறப்புகள்

பற்றி விளக்கமளித்து 
உரையாற்றினார்

(  அல்ஹம்துலில்லாஹ்)