Thursday 24 May 2018

பயிற்சி வகுப்பு - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளையில் ரமலான் இரண்டாம் இரவுத்தொழுகைக்குப்பின்  துஆ மனனம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வீட்டிலிருந்து வெளியே செல்லும் போது ஓதும் துஆ  சொல்லித்தரப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்