Thursday 24 May 2018

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளையில் 18/5/2018, இரவு தொழுகைக்கு பின்பு இரவு பயான் நடைபெற்றது இதில் சகோ:ஷஜ்ஜாத் அவர்கள் "நோன்பின் முக்கியத்துவம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்... அல்ஹம்துலில்லாஹ்.