Thursday 24 May 2018

பயிற்சி வகுப்பு - காதர்பேட்டை கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக 19-5-2018 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும் நிகழ்ச்சியில் ஜனாஸாவின் சட்டங்கள் புத்தகத்தில் நிலைத்து நிற்கும் தர்மம் செய்தல் என்ற தலைப்பில் சகோ-இக்ரம் விளக்கம் தந்தார்,அல்ஹம்துலில்லாஹ்.