Showing posts with label பயிற்சி வகுப்பு. Show all posts
Showing posts with label பயிற்சி வகுப்பு. Show all posts
Sunday, 15 September 2019
Sunday, 28 July 2019
பேச்சுப்பயிற்சி முகாம் 28072019
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக S.Vகாலனி கிளை மர்கஸில் தொடர் 10 வார பேச்சுப்பயிற்சி முகாம் நடைபெறுகிறது.
அதில் 28/7/2019 அன்று 4ஆவது வார பேச்சுப்பயிற்சி முகாம் நடைபெற்றது.
அதிகமான சகோதரர்கள் ஆர்வமுடன் பங்கேற்று பயிற்சி பெற்றனர்.
அல்ஹம்துலில்லாஹ்..
Monday, 22 July 2019
Sunday, 14 July 2019
Monday, 8 July 2019
பேச்சுப் பயிற்சி வகுப்புகள் -திருப்பூர் மாவட்டம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக பேச்சுப் பயிற்சி வகுப்புகள் மாவட்ட மர்கஸ் வளாகத்திலும், SVகாலனி மர்கஸிலும் ஆகிய இரு இடங்களில் 30/06/2019 முதல் ஆரம்பம் செய்யப்பட்டு

இந்த பயிற்சி வகுப்பு இன்ஷாஅல்லாஹ் தொடர்ந்து 10 வாரங்கள் நடைபெறும் .
அல்ஹம்துலில்லாஹ்
மாவட்ட மர்கஸ் வளாகத்தில் சகோ. அப்துல்லாஹ் MISc., அவர்களும், SVகாலனி மர்கஸில் சகோ. யாசர் அரபாத் அவர்களும் பயிற்சி வழங்க சகோதரர்கள் ஆர்வமுடன் கலந்து பயிற்சி பெற்றனர்.
அல்ஹம்துலில்லாஹ்.
Monday, 24 September 2018
ஆண்களுக்கான 10 வார பேச்சு பயிற்சி வகுப்பு -திருப்பூர் மாவட்டம்

SVகாலனி கிளை மர்கஸில் (6 ஆவது வாரமாக) 23/09/2018 அன்று காலை 6:30 முதல் 10:00 மணி வரை நடைபெற்றது..
அல்ஹம்துலில்லாஹ்.
அதில் சகோ. அஹமது கபீர் அவர்கள் பேச்சுப்பயிற்சி வழங்கினார்கள்.
ஏராளமான சகோதரரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்
Saturday, 22 September 2018
பேச்சு பயிற்சி வகுப்பு -திருப்பூர் மாவட்டம்


SVகாலனி கிளை மர்கஸில் (5 ஆவது வாரமாக) 16/09/2018 அன்று காலை 6:30 முதல் 10:00 மணி வரை நடைபெற்றது..
அல்ஹம்துலில்லாஹ்.

ஏராளமான சகோதரரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்
Monday, 10 September 2018
பேச்சு பயிற்சி வகுப்பு- திருப்பூர் மாவட்டம்

SVகாலனி கிளை மர்கஸில் (4 ஆவது வாரமாக) 09/09/2018 அன்று காலை 6:30முதல் 10:00 மணி வரை நடைபெற்றது..
அல்ஹம்துலில்லாஹ்.
அதில் சகோ. அஹமது கபீர் அவர்கள் பேச்சுப்பயிற்சி வழங்கினார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்
Thursday, 6 September 2018
Sunday, 26 August 2018
ஆண்களுக்கான 10 வார பேச்சு பயிற்சி வகுப்பு _SVகாலனி கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் புதிய பேச்சாளர்களை உருவாக்கும் ஆண்களுக்கான 10 வார பேச்சு பயிற்சி வகுப்பு
SVகாலனி கிளை மர்கஸில் (4 ஆவது வாரமாக) 26/08/2018 அன்று காலை 6:30முதல் 10:00 மணி வரை நடைபெற்றது..
அல்ஹம்துலில்லாஹ்.
அதில் சகோ. அஹமது கபீர் அவர்கள் பேச்சுப்பயிற்சி வழங்கினார்கள்,
ஏராளமான சகோதரரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
Sunday, 19 August 2018
ஆண்களுக்கான 10 வார பேச்சு பயிற்சி வகுப்பு -SVகாலனி கிளை

திருப்பூர் மாவட்டம் சார்பில் புதிய பேச்சாளர்களை உருவாக்கும் ஆண்களுக்கான 10 வார பேச்சு பயிற்சி வகுப்பு
SVகாலனி கிளை மர்கஸில் (3 ஆவது வாரமாக) 19/08/2018 அன்று காலை 6:30முதல் 10:00 மணி வரை நடைபெற்றது..
அல்ஹம்துலில்லாஹ்.
அதில் சகோ. அஹமது கபீர் அவர்கள் பேச்சுப்பயிற்சி வழங்கினார்கள், ஏராளமான சகோதரரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
Monday, 13 August 2018
பேச்சு பயிற்சி வகுப்பு - VKP கிளை
திருப்பூர்
மாவட்டம்
சார்பில்
எதிர்வர
இருக்கும்
மனிதகுல
வழிகாட்டி
திருக்குர்ஆன்
மாநாட்டை
முன்னிட்டு
மக்கள்
மத்தியில்
திருகுர்ஆன்
சிறப்புகளையும்
திருக்குர்ஆன்
மாநாட்டின்
அவசியத்தையும்
எடுத்து
சொல்லும்
வகையில்
உரை
நிகழ்த்தவும், தெருமுனை, பெண்கள்
பயான், ஜும்ஆ
உரை
நிகழ்த்தவும்
மாவட்டம்
சார்பில்
புதிய
பேச்சாளர்களை
உருவாக்கும்
ஆண்களுக்கான
பேச்சு
பயிற்சி
வகுப்பு
VKP கிளை மர்கஸில்
29/07/2018 அன்று காலை
10:00 மணி முதல்
12:30 வரை நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.சகோ.
அபூபக்கர்
சித்திக்
சஆதி, மற்றும்
யாசர்
அராபாத் அவர்கள்
பேச்சுப்பயிற்சிவழங்கினார்கள், சகோதரரர்கள்
ஆர்வமுடன்
கலந்து
கொண்டனர்.
பேச்சு பயிற்சி வகுப்பு -SVகாலனி கிளை
திருப்பூர் மாவட்டம் சார்பில் எதிர்வர இருக்கும் மனிதகுல வழிகாட்டி திருக்குர்ஆன் மாநாட்டை முன்னிட்டு


ஆண்களுக்கான பேச்சு பயிற்சி வகுப்பு SVகாலனி கிளை மர்கஸில் 12/08/2018 அன்று காலை 6;30முதல் 10;00 மணி வரை நடைபெற்றது..
அல்ஹம்துலில்லாஹ்.
அதில் சகோ. அஹமது கபீர் அவர்கள் பேச்சுப்பயிற்சி வழங்கினார்கள், ஏராளமான சகோதரரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
Monday, 6 August 2018
Tuesday, 31 July 2018
பேச்சு பயிற்சி வகுப்பு _ SVகாலனி கிளை


மக்கள் மத்தியில் திருகுர்ஆன் சிறப்புகளையும் திருக்குர்ஆன் மாநாட்டின் அவசியத்தையும் எடுத்து சொல்லும் வகையில் உரை நிகழ்த்தவும், தெருமுனை, பெண்கள் பயான், ஜும்ஆ உரை நிகழ்த்தவும் மாவட்டம் சார்பில் புதிய பேச்சாளர்களை உருவாக்கும்
ஆண்களுக்கான பேச்சு பயிற்சி வகுப்பு SVகாலனி கிளை மர்கஸில் 29/07/2018 அன்று காலை துவங்கியது.
அல்ஹம்துலில்லாஹ்.
அதில் சகோ. அஹமது கபீர் அவர்கள் பேச்சுப்பயிற்சி வழங்கினார்கள், ஏராளமான சகோதரரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Posts (Atom)