Showing posts with label பயிற்சி வகுப்பு. Show all posts
Showing posts with label பயிற்சி வகுப்பு. Show all posts

Sunday, 15 September 2019

பேச்சுப்பயிற்சி முகாம் 15092019 -திருப்பூர் மாவட்டம்


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  சார்பாக S.Vகாலனி கிளை மர்கஸில்  தொடர் 10 வார பேச்சுப்பயிற்சி முகாம் நடைபெறுகிறது.



அதில்   15/09/2019 அன்று 9ஆவது வார பேச்சுப் பயிற்சி முகாம்  நடைபெற்றது.


மாவட்ட துணைத்தலைவர் யாசர் அரபாத் அவர்கள் பயிற்சி வழங்கினார்கள். 
அதிகமான சகோதரர்கள் ஆர்வமுடன் பங்கேற்று பயிற்சி பெற்றனர்.


அல்ஹம்துலில்லாஹ்..

Sunday, 28 July 2019

பேச்சுப்பயிற்சி முகாம் 28072019

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக S.Vகாலனி கிளை மர்கஸில்  தொடர் 10 வார பேச்சுப்பயிற்சி முகாம் நடைபெறுகிறது.



அதில்   28/7/2019 அன்று 4ஆவது வார பேச்சுப்பயிற்சி முகாம்  நடைபெற்றது.


மாவட்ட துணைத்தலைவர் யாசர் அரபாத் அவர்கள் பயிற்சி வழங்கினார்கள். 
அதிகமான சகோதரர்கள் ஆர்வமுடன் பங்கேற்று பயிற்சி பெற்றனர்.

அல்ஹம்துலில்லாஹ்..

Monday, 22 July 2019

பேச்சுப்பயிற்சி -உடுமலை கிளை - திருப்பூர் மாவட்டம்

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக உடுமலை கிளை மர்கஸில் 21/7/2019 அன்று மாலை பேச்சுப்பயிற்சி நடைபெற்றது.

மாவட்ட பேச்சாளர் சகோ, முஹம்மது அலி ஜின்னா  அவர்கள் பயிற்சி வழங்கினார்கள். 
அதிகமான சகோதரர்கள் ஆர்வமுடன் பங்கேற்று பயிற்சி பெற்றனர்.
அல்ஹம்துலில்லாஹ்..

பேச்சுப்பயிற்சி -திருப்பூர் மாவட்டம்




தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக S.Vகாலனி கிளை மர்கஸில் 21/7/2019 அன்று காலை பேச்சுப்பயிற்சி நடைபெற்றது.



மாவட்ட துணைத்தலைவர் யாசர் அரபாத் அவர்கள் பயிற்சி வழங்கினார்கள். 
அதிகமான சகோதரர்கள் ஆர்வமுடன் பங்கேற்று பயிற்சி பெற்றனர்.
அல்ஹம்துலில்லாஹ்..

Sunday, 14 July 2019

பேச்சுப் பயிற்சி வகுப்பு -திருப்பூர் மாவட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர்மாவட்டம்  சார்பாக பேச்சுப் பயிற்சி வகுப்பு   SVகாலனி  கிளை மர்கஸில் 14/07/2019 அன்று காலை நடைபெற்றது.


அல்ஹம்துலில்லாஹ்





மாவட்ட துணைத்தலைவர் சகோ. யாசர் அரபாத் அவர்களும் பயிற்சி வழங்க சகோதரர்கள் ஆர்வமுடன் கலந்து பயிற்சி பெற்றனர்.

அல்ஹம்துலில்லாஹ். 

Monday, 8 July 2019

பேச்சுப் பயிற்சி வகுப்புகள் -திருப்பூர் மாவட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  சார்பாக பேச்சுப் பயிற்சி வகுப்புகள்   மாவட்ட மர்கஸ் வளாகத்திலும், SVகாலனி மர்கஸிலும்  ஆகிய இரு இடங்களில் 30/06/2019 முதல் ஆரம்பம் செய்யப்பட்டு

பிரதி ஞாயிறு காலை 07:00 மணி முதல் 9:00 மணி வரை நடைபெறுகிறது.

இந்த பயிற்சி வகுப்பு இன்ஷாஅல்லாஹ் தொடர்ந்து 10 வாரங்கள் நடைபெறும் .

அல்ஹம்துலில்லாஹ்

மாவட்ட மர்கஸ் வளாகத்தில் சகோ. அப்துல்லாஹ் MISc., அவர்களும், SVகாலனி  மர்கஸில் சகோ. யாசர் அரபாத் அவர்களும் பயிற்சி வழங்க சகோதரர்கள் ஆர்வமுடன் கலந்து பயிற்சி பெற்றனர்.

அல்ஹம்துலில்லாஹ். 

Monday, 24 September 2018

ஆண்களுக்கான 10 வார பேச்சு பயிற்சி வகுப்பு -திருப்பூர் மாவட்டம்


திருப்பூர்  மாவட்டம் சார்பில் புதிய பேச்சாளர்களை உருவாக்கும் ஆண்களுக்கான 10 வார பேச்சு பயிற்சி வகுப்பு

SVகாலனி கிளை மர்கஸில்   (6 ஆவது வாரமாக)   23/09/2018  அன்று காலை 6:30 முதல் 10:00 மணி வரை நடைபெற்றது..
அல்ஹம்துலில்லாஹ்.




அதில் சகோ. அஹமது கபீர் அவர்கள்  பேச்சுப்பயிற்சி வழங்கினார்கள்.
ஏராளமான சகோதரரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

அல்ஹம்துலில்லாஹ்

பேச்சு பயிற்சி வகுப்பு _ திருப்பூர் மாவட்டம்

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில்  23-9-2018 அன்று காலை வடுகன்காளிபாளையம் கிளை மர்கஸில் பேச்சு பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

இதில் சகோ. அபுபக்கர் சித்தீக் ஸஆதி அவர்கள் பயிற்சி வழங்கினார். அதிகமான சகோதரர்கள் கலந்து கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்

Saturday, 22 September 2018

பேச்சு பயிற்சி வகுப்பு -திருப்பூர் மாவட்டம்





திருப்பூர்  மாவட்டம் சார்பில் புதிய பேச்சாளர்களை உருவாக்கும் ஆண்களுக்கான 10 வார பேச்சு பயிற்சி வகுப்பு 









SVகாலனி கிளை மர்கஸில்   (5 ஆவது வாரமாக)   16/09/2018  அன்று காலை 6:30 முதல் 10:00 மணி வரை நடைபெற்றது..
அல்ஹம்துலில்லாஹ்.




அதில் சகோ. அஹமது கபீர் அவர்கள்  பேச்சுப்பயிற்சி வழங்கினார்கள். 
ஏராளமான சகோதரரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

அல்ஹம்துலில்லாஹ்

Monday, 10 September 2018

பேச்சு பயிற்சி வகுப்பு- திருப்பூர் மாவட்டம்




திருப்பூர்  மாவட்டம் சார்பில் புதிய பேச்சாளர்களை உருவாக்கும் ஆண்களுக்கான 10 வார பேச்சு பயிற்சி வகுப்பு 

SVகாலனி கிளை மர்கஸில்   (4 ஆவது வாரமாக)   09/09/2018  அன்று காலை 6:30முதல் 10:00 மணி வரை நடைபெற்றது..
அல்ஹம்துலில்லாஹ்.









    அதில் சகோ. அஹமது கபீர் அவர்கள்  பேச்சுப்பயிற்சி வழங்கினார்கள். 

ஏராளமான சகோதரரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

அல்ஹம்துலில்லாஹ்

Thursday, 6 September 2018

நபிவழி தொழுகை பயிற்சி -பல்லடம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளை சார்பாக 5.9. 18 புதன்கிழமை மஃக்ரிபு பின் பெண் குழந்தைகளுக்கு தொழுகைப் பயிற்சி நடைப்பெற்றது.
அல்ஹம்துலில்லாஹ்

சகோதரி ரஹ்மத் அவர்கள் குறைகளை திருத்தி நபிவழி தொழுகை பற்றி் செயல்முறை பயிற்சி அளித்தார்கள்
அல்ஹம்துலில்லாஹ்

Sunday, 26 August 2018

ஆண்களுக்கான 10 வார பேச்சு பயிற்சி வகுப்பு _SVகாலனி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர்  மாவட்டம் சார்பில் புதிய பேச்சாளர்களை உருவாக்கும் ஆண்களுக்கான 10 வார பேச்சு பயிற்சி வகுப்பு 

SVகாலனி கிளை மர்கஸில்   (4 ஆவது வாரமாக)   26/08/2018  அன்று காலை 6:30முதல் 10:00 மணி வரை நடைபெற்றது..
அல்ஹம்துலில்லாஹ்.

    அதில் சகோ. அஹமது கபீர் அவர்கள்  பேச்சுப்பயிற்சி வழங்கினார்கள், 

ஏராளமான சகோதரரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

Sunday, 19 August 2018

ஆண்களுக்கான 10 வார பேச்சு பயிற்சி வகுப்பு -SVகாலனி கிளை



 

திருப்பூர்  மாவட்டம் சார்பில் புதிய பேச்சாளர்களை உருவாக்கும் ஆண்களுக்கான 10 வார பேச்சு பயிற்சி வகுப்பு 

SVகாலனி கிளை மர்கஸில்   (3 ஆவது வாரமாக)   19/08/2018  அன்று காலை 6:30முதல் 10:00 மணி வரை நடைபெற்றது.. 
அல்ஹம்துலில்லாஹ்.

    அதில் சகோ. அஹமது கபீர் அவர்கள்  பேச்சுப்பயிற்சி வழங்கினார்கள், ஏராளமான சகோதரரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

Monday, 13 August 2018

பேச்சு பயிற்சி வகுப்பு - VKP கிளை




திருப்பூர் மாவட்டம் சார்பில் எதிர்வர இருக்கும் மனிதகுல வழிகாட்டி திருக்குர்ஆன் மாநாட்டை முன்னிட்டு
மக்கள் மத்தியில் திருகுர்ஆன் சிறப்புகளையும் திருக்குர்ஆன் மாநாட்டின் அவசியத்தையும் எடுத்து சொல்லும் வகையில் உரை நிகழ்த்தவும், தெருமுனை, பெண்கள் பயான், ஜும்ஆ உரை நிகழ்த்தவும் மாவட்டம் சார்பில் புதிய பேச்சாளர்களை உருவாக்கும்

ஆண்களுக்கான பேச்சு பயிற்சி வகுப்பு VKP கிளை மர்கஸில்  29/07/2018 அன்று காலை 10:00 மணி முதல் 12:30 வரை நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.சகோ. அபூபக்கர் சித்திக் சஆதி, மற்றும் யாசர் அராபாத்  அவர்கள் பேச்சுப்பயிற்சிவழங்கினார்கள்சகோதரரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.


பேச்சு பயிற்சி வகுப்பு -SVகாலனி கிளை




திருப்பூர் மாவட்டம் சார்பில் எதிர்வர இருக்கும் மனிதகுல வழிகாட்டி திருக்குர்ஆன் மாநாட்டை முன்னிட்டு 
     மக்கள் மத்தியில் திருகுர்ஆன் சிறப்புகளையும் திருக்குர்ஆன் மாநாட்டின் அவசியத்தையும் எடுத்து சொல்லும் வகையில் உரை நிகழ்த்தவும், தெருமுனை, பெண்கள் பயான், ஜும்ஆ உரை நிகழ்த்தவும் மாவட்டம் சார்பில் புதிய பேச்சாளர்களை உருவாக்கும் 
ஆண்களுக்கான பேச்சு பயிற்சி வகுப்பு SVகாலனி கிளை மர்கஸில்     12/08/2018  அன்று காலை 6;30முதல் 10;00 மணி வரை நடைபெற்றது.. 
அல்ஹம்துலில்லாஹ்.

    அதில் சகோ. அஹமது கபீர் அவர்கள்  பேச்சுப்பயிற்சி வழங்கினார்கள், ஏராளமான சகோதரரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

Monday, 6 August 2018

பேச்சு பயிற்சி - மங்கலம்கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம்கிளை சார்பில் 1-8-2018அன்று  மக்தப் மதரஷா குர்ஆன் வகுப்பு மாணவிகளுக்கு மதரஷா ஆசிரியர் சுமையா அவர்களால் பேச்சு பயிற்சி நடத்தப்பட்டது. 
அல்ஹம்துலில்லாஹ்

Tuesday, 31 July 2018

பேச்சு பயிற்சி வகுப்பு _ SVகாலனி கிளை








திருப்பூர் மாவட்டம் சார்பில் எதிர்வர இருக்கும் மனிதகுல வழிகாட்டி திருக்குர்ஆன் மாநாட்டை முன்னிட்டு
மக்கள் மத்தியில் திருகுர்ஆன் சிறப்புகளையும் திருக்குர்ஆன் மாநாட்டின் அவசியத்தையும் எடுத்து சொல்லும் வகையில் உரை நிகழ்த்தவும், தெருமுனை, பெண்கள் பயான், ஜும்ஆ உரை நிகழ்த்தவும் மாவட்டம் சார்பில் புதிய பேச்சாளர்களை உருவாக்கும்
ஆண்களுக்கான பேச்சு பயிற்சி வகுப்பு SVகாலனி கிளை மர்கஸில் 29/07/2018 அன்று காலை துவங்கியது. 
அல்ஹம்துலில்லாஹ்.

அதில் சகோ. அஹமது கபீர் அவர்கள் பேச்சுப்பயிற்சி வழங்கினார்கள், ஏராளமான சகோதரரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

Saturday, 30 June 2018

அறிவும் அமலும் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக 30-6-2018 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும் நிகழ்ச்சியில் ஜனாஸாவின் சட்டங்கள் புத்தகத்தில் மரணச் செய்தியை அறிவித்தல் என்ற தலைப்பில் சகோ-இக்ரம் விளக்கம் தந்தார்.

ا

அறிவும் அமலும் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் ,காதர்பேட்டை கிளையின் சார்பாக 29-6-2018 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும் நிகழ்ச்சியில் ஜனாஸாவின் சட்டங்கள் புத்தகத்தில் மூடித்தனமான காரியங்களை செய்யக்கூடாது

என்ற தலைப்பில் சகோ-இக்ரம் விளக்கம் தந்தார்.
الحمد لله

அறிவும் அமலும் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக 27-6-2018 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும் நிகழ்ச்சியில் ஜனாஸாவின் சட்டங்கள் புத்தகத்தில் அழுகையும் துக்கமும் மூன்று நாட்களே என்ற தலைப்பில் சகோ-இக்ரம் விளக்கம் தந்தார்.

ا