Thursday 6 September 2018

நபிவழி தொழுகை பயிற்சி -பல்லடம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளை சார்பாக 5.9. 18 புதன்கிழமை மஃக்ரிபு பின் பெண் குழந்தைகளுக்கு தொழுகைப் பயிற்சி நடைப்பெற்றது.
அல்ஹம்துலில்லாஹ்

சகோதரி ரஹ்மத் அவர்கள் குறைகளை திருத்தி நபிவழி தொழுகை பற்றி் செயல்முறை பயிற்சி அளித்தார்கள்
அல்ஹம்துலில்லாஹ்