Thursday 6 September 2018

"தொழுகையைப் பேணுவோம்" R.P. நகர் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,  R.P. நகர் கிளையின் சார்பாக 05-09-2018 புதன்கிழமை அன்று அஸருக்குப் பின் பெண்கள் பயான் நடைபெற்றது.

உரை : சகோதரி. ரஹ்மத் (பல்லடம்) அவர்கள் "தொழுகையைப் பேணுவோம்"
எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் 

அல்ஹம்துலில்லாஹ்