Friday 9 January 2015

பிறமத சகோதரர் தவற விட்ட பத்திர சிட்டா ஒப்படைத்து தாவா_ மடத்துக்குளம் கிளை

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக அன்று பாதையில் கிடந்த பிறமதசகோதரர். ரெட்டியா பாளையம் நாச்சிமுத்து கவுண்டர் அவர்கள் தவற விட்ட பத்திர சிட்டா, அடங்கல் புத்தகங்களை அவரிடமே  நேரில் சென்று கிளை நிர்வாகிகள் ஒப்படைப்பு, மேலும் அவரின் இஸ்லாம் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் வழங்கி முஸ்லிம்தீவிரவாதிகள்..? புத்தகம் அன்பளிப்பாக கொடுக்கப்பட்டது.... 

258. குர்ஆன்அல்லாத மற்றொருவஹீ _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்   கிளை சார்பாக 09.01.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில், சகோ. செய்யது உஸ்மான் அவர்கள்   258. குர்ஆன்அல்லாத மற்றொருவஹீ எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

தொழாதவருக்கு தரப்படும் தண்டனை _காலேஜ் ரோடு கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 08.01.2015 அன்று அஸர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ. எம். முஹம்மது சலீம் அவர்கள் தொழாவருக்கு தரப்படும் தண்டனை எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

தொழுகைக்காக நடந்து வருவதற்கு அதிக நன்மை _காலேஜ் ரோடு கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 09.01.2015 அன்று ஃபஜ்ருத் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ. எம். முஹம்மது சலீம் அவர்கள் தொழுகைக்காக நடந்து வருவதற்கு அதிக நன்மை எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

காலேஜ்ரோடு கிளை தனிநபர் தாஃவா

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 09.01.2015 அன்று தனிநபர் தாஃவா செய்யப்பட்டது.  பள்ளிக்கூடத்தில் படிக்கும் ஷேக் முஹம்மது எனும் சகோதரருக்கு பள்ளிவாசலுக்கு வந்து ஜமாஅத்தாக தொழுவது, மார்க்கப் பணிகளில் ஈடுபடுவது குறித்து எடுத்துச் சொல்லப்பட்டது.  மேலும் ஜமாஅத் தொழுகை குறித்து ஏகத்துவம் இதழில் வெளியான நான்கு பக்கம் கொண்ட கட்டுரை தொகுப்பும் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

காலேஜ் ரோடுகிளைதனிநபர் தாஃவா

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 08.01.2015 அன்று தனிநபர் தாஃவா செய்யப்பட்டது. இதில், பள்ளிவாசலில் ஜமாஅத்தாக தொழுவதால் கிடைக்கும் நன்மைகள் சிறப்புகள் குறித்து இப்ராஹீம் எனும் சகோதரருக்கு எடுத்துச் சொல்லப்பட்டது. மேலும் ஜமாஅத் தொழுகை குறித்து ஏகத்துவம் இதழில் வெளியான கட்டுரை தொகுப்பும் அவருக்கு வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

தொழுகையின் அவசியம் -வெங்கடேஸ்வரா நகர் கிளை 2 இடங்களில் தெருமுனைபிரச்சாரம்


 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளை யின் சார்பாக 07/01/2015 அன்று 2இடங்களில்  தெருமுனை பிரச்சாரம்  நடைபெற்றது. 
சகோ.ராஜா மற்றும் சகோ. பஷீர் அவர்கள்  " தொழுகையின் அவசியம் " எனும் தலைப்பில்   உரை நிகழ்த்தினார்கள்

"ஜூம்ஆ வின் சிறப்புகள்" _Ms நகர்கிளை பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் Ms நகர்கிளை
சார்பாக 09-01-15 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு பயான்
நடைபெற்றது . சகோ .அன்சர்கான்.misc அவர்கள் "ஜூம்ஆ வின் சிறப்புகள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.

"இறை அச்சமுடையோர் யார் ?" _ பெரியகடை வீதி கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம் பெரியகடை வீதி  கிளை  யின் சார்பாக 09.01.2015 அன்று ஃபஜ்ருத் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ. ரஹமத்துல்லாஹ் பாகவி அவர்கள் "இறை அச்சமுடையோர் யார் ?" எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வசனங்கள் பிளக்ஸ் பேனர் _Ms நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  Ms நகர் கிளை சார்பாக 08-01-15 அன்று  குர்ஆன் வசனங்கள் அடங்கிய பிளக்ஸ் பேனர் (14*4) பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது

பிறமத சகோதரரிடம் புத்தகம் வழங்கி தாஃவா _காலேஜ் ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 08.01.2015 அன்று வாட்டர் ஃபில்டர் டீலராக இருக்கும் கார்த்திக் எனும் பிறமத சகோதரரிடம் இஸ்லாம் தீவிரவாதத்தை எதிர்க்கும் மார்க்கம், முஸ்லிம்கள் தீவிரவாதத்தை ஆதரிக்கவில்லை, முஸ்லிம்கள் மீது பரப்பப்படும் அவதூறு ஆகியவை குறித்து எடுத்து சொல்லி தாஃவா செய்யப்பட்டது. மேலும், முஸ்லிம்கள் தீவிரவாதிகளா? (வஞ்சிக்கப்பட்ட முஸ்லிம்களும் வளைக்கப்பட்ட வரலாறும்) எனும் புத்தகம் அவருக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

பள்ளிவாசலில் ஜமாஅத்தாக தொழ தனிநபர் தாஃவா _காலேஜ் ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 08.01.2015 அன்று தனிநபர் தாஃவா செய்யப்பட்டது. இதில், பள்ளிவாசலில் ஜமாஅத்தாக தொழுவதால் கிடைக்கும் நன்மைகள் சிறப்புகள் குறித்து முஹம்மது இப்ராஹீம் எனும் சகோதரருக்கு எடுத்துச் சொல்லப்பட்டது. மேலும் ஜமாஅத் தொழுகை குறித்து ஏகத்துவம் இதழில் வெளியான கட்டுரை தொகுப்பும் அவருக்கு வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

ஜமாஅத்தாக தொழுவதால் கிடைக்கும் நன்மைகள் _காலேஜ்ரோடு கிளை தனிநபர்தாஃவா

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 08.01.2015 அன்று தனிநபர் தாஃவா செய்யப்பட்டது. இதில், பள்ளிவாசலில் ஜமாஅத்தாக தொழுவதால் கிடைக்கும் நன்மைகள் சிறப்புகள் குறித்து காசிம் எனும் சகோதரருக்கு எடுத்துச் சொல்லப்பட்டது. மேலும் ஜமாஅத் தொழுகை குறித்து ஏகத்துவம் இதழில் வெளியான கட்டுரை தொகுப்பும் அவருக்கு வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

கொலையாளியை மன்னிக்கும் அதிகாரம் _ மடத்துக்குளம் கிளைகுர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்   கிளை சார்பாக 08.01.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில், சகோ. செய்யது அலி அவர்கள்  401. கொலையாளியை மன்னிக்கும் அதிகாரம் எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

தீண்டமுடியாதவேதம் _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்   கிளை சார்பாக 07.01.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில், சகோ. உமர் அவர்கள்  291. தீண்டமுடியாதவேதம் எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

தாவா செய்து இணைவைப்பு பொருள்கள் அகற்றப்பட்டது _Ms நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  Ms நகர் கிளை சார்பாக 08-01-15 அன்று ஒரு வீட்டில் இருந்தவர்களிடம் தாவா செய்து   இணைவைப்பு பொருள்கள் அகற்றப்பட்டது

"எல்லா புகழும் இறைவனுக்கே" _பெரியகடைவீதி கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம் பெரியகடை வீதி  கிளை  யின் சார்பாக 08.01.2015 அன்று ஃபஜ்ருத் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ. ரஹமத்துல்லாஹ் பாகவி அவர்கள் "எல்லா புகழும் இறைவனுக்கே" எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்....

பழைய நகரம் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _பெரியகடை வீதி கிளை

தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம் பெரியகடை வீதி  கிளை  யின் சார்பாக 06.01.2015 அன்று திருப்பூர் பழைய நகரம்  உயர்நிலைப்பள்ளி  தலைமை ஆசிரியர் அவர்களுக்கு  முஸ்லிம் தீவிரவாதிகள்......?   புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

"அழைப்பு பணியின் அவசியம் " Ms நகர்கிளை பெண்கள் பயான்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் Ms நகர்கிளை சார்பாக 08-01-15 அன்று பெண்கள் தாவா குழுவிற்கு அழைப்பு பணி சம்பந்தமான
பெண்கள் பயான் நடைபெற்றது . சகோ .அன்சர்கான்.misc அவர்கள் "அழைப்பு பணியின் அவசியம் " என்ற தலைப்பில் உரையாற்றினார்.

O.Pஅரசு மருத்துவமனை நிர்வாகி அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _பெரியத்தோட்டம் கிளை

தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம் பெரியத்தோட்டம்  கிளை  யின் சார்பாக 08.01.2015 அன்று பிற மத சகோதரர். திருப்பூர் O.Pஅரசு மருத்துவமனை நிர்வாகி.பாரதி R.M.O அவர்களுக்கு  முஸ்லிம் தீவிரவாதிகள்......?   புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது.
 அல்ஹம்துலில்லாஹ்

மருத்துவர்.சந்திரன் அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _பெரியத்தோட்டம் கிளை

தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமா அத்  திருப்பூர்மாவட்டம் பெரிய தோட்டம்  கிளை  யின் சார்பாக 08.01.2015 அன்று பிற மத சகோதரர். திருப்பூர் O.Pஅரசு மருத்துவமனை மருத்துவர்.சந்திரன்M.B.B.S  அவர்களுக்கு  முஸ்லிம் தீவிரவாதிகள்......?   புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது.
 அல்ஹம்துலில்லாஹ்

திருப்பூர் அரசு மருத்துவமனைஅதிகாரி அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _பெரியத்தோட்டம் கிளை

தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம் பெரியத்தோட்டம்  கிளை  யின் சார்பாக 08.01.2015 அன்று பிற மத சகோதரர். திருப்பூர் அரசு மருத்துவமனைஅதிகாரி  அவர்களுக்கு  முஸ்லிம் தீவிரவாதிகள்......?   புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது.
 அல்ஹம்துலில்லாஹ்