Friday 9 January 2015

"அழைப்பு பணியின் அவசியம் " Ms நகர்கிளை பெண்கள் பயான்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் Ms நகர்கிளை சார்பாக 08-01-15 அன்று பெண்கள் தாவா குழுவிற்கு அழைப்பு பணி சம்பந்தமான
பெண்கள் பயான் நடைபெற்றது . சகோ .அன்சர்கான்.misc அவர்கள் "அழைப்பு பணியின் அவசியம் " என்ற தலைப்பில் உரையாற்றினார்.