Friday 9 January 2015

பிறமத சகோதரர் தவற விட்ட பத்திர சிட்டா ஒப்படைத்து தாவா_ மடத்துக்குளம் கிளை

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக அன்று பாதையில் கிடந்த பிறமதசகோதரர். ரெட்டியா பாளையம் நாச்சிமுத்து கவுண்டர் அவர்கள் தவற விட்ட பத்திர சிட்டா, அடங்கல் புத்தகங்களை அவரிடமே  நேரில் சென்று கிளை நிர்வாகிகள் ஒப்படைப்பு, மேலும் அவரின் இஸ்லாம் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் வழங்கி முஸ்லிம்தீவிரவாதிகள்..? புத்தகம் அன்பளிப்பாக கொடுக்கப்பட்டது....