Friday 9 January 2015

"இறை அச்சமுடையோர் யார் ?" _ பெரியகடை வீதி கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம் பெரியகடை வீதி  கிளை  யின் சார்பாக 09.01.2015 அன்று ஃபஜ்ருத் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ. ரஹமத்துல்லாஹ் பாகவி அவர்கள் "இறை அச்சமுடையோர் யார் ?" எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்....