Friday 9 January 2015

தொழுகையின் அவசியம் -வெங்கடேஸ்வரா நகர் கிளை 2 இடங்களில் தெருமுனைபிரச்சாரம்


 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளை யின் சார்பாக 07/01/2015 அன்று 2இடங்களில்  தெருமுனை பிரச்சாரம்  நடைபெற்றது. 
சகோ.ராஜா மற்றும் சகோ. பஷீர் அவர்கள்  " தொழுகையின் அவசியம் " எனும் தலைப்பில்   உரை நிகழ்த்தினார்கள்