Thursday 13 March 2014

பிறமத சகோதரி.சாந்தி க்கு திருகுர்ஆன் தமிழாக்கம், வழங்கி தஃவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை   சார்பில்13.03.2014  அன்று   பிறமத சகோதரி.சாந்தி  அவர்களின்  இஸ்லாம் குறித்த  சந்தேகங்களுக்கு விளக்கம் வழங்கி  தஃவா  செய்து திருகுர்ஆன் தமிழாக்கம்,மற்றும் மாமனிதர் நபிகள் நாயகம் புத்தகங்கள் வழங்கப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்.

ஏழை சகோதரர்க்கு ரூ.3,000/= வட்டி இல்லா கடனுதவி _உடுமலை கிளை

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 12.03.2014 அன்று தாராபுரம் பகுதியை சேர்ந்த ஏழை சகோதரர்.ஜாபர்சாதிக் க்கு ரூ.3,000/= வட்டி இல்லா கடனுதவிவழங்கப்பட்டது.

"மூடநம்பிக்கை" _ கோம்பைத்தோட்டம் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைத்தோட்டம்    கிளை  சார்பில் 10.03.2014 அன்று    தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.. சகோ. ஜபருல்லாஹ்   அவர்கள்  "மூடநம்பிக்கை"  எனும் தலைப்பில்உரை நிகழ்த்தினார்கள்.ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்றனர்....