Thursday 13 March 2014

பிறமத சகோதரி.சாந்தி க்கு திருகுர்ஆன் தமிழாக்கம், வழங்கி தஃவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை   சார்பில்13.03.2014  அன்று   பிறமத சகோதரி.சாந்தி  அவர்களின்  இஸ்லாம் குறித்த  சந்தேகங்களுக்கு விளக்கம் வழங்கி  தஃவா  செய்து திருகுர்ஆன் தமிழாக்கம்,மற்றும் மாமனிதர் நபிகள் நாயகம் புத்தகங்கள் வழங்கப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்.