Saturday 6 July 2013

"ஜூம்ஆஅவசியமும்,முஸ்லிம்களின் கடமையும்" _நல்லூர் கிளையில் புதிதாக நபிவழி ஜூம்ஆ

TNTJ திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளையின் சார்பாக 

05.07.2013 அன்று நல்லூர் V.S.A.நகர் பகுதியில்புதிய மர்கஸ் அமைக்கப்பட்டு  புதிதாக ஜூம்ஆ ஆரம்பிக்கப்பட்டது 
 

மாநில பொது செயலாளர் சகோதரர் கோவை ரஹமதுல்லாஹ் அவர்கள் "ஜூம்ஆஅவசியமும், முஸ்லிம்களின் கடமையும்" எனும் தலைப்பில் ஜூம்ஆ உரையாற்றினார்கள்.
ஏராளமான சகோதர,சகோதரிகள் இந்த நபிவழி ஜூம்ஆ தொழுகையில் கலந்து கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்


S.V.காலனி கிளையில் புதிதாக நபிவழி ஜூம்ஆ தொழுகை

TNTJ திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளையின் சார்பாக 
05.07.2013 அன்று S.V.காலனி கிளையில்புதிய மர்கஸ் அமைக்கப்பட்டு  புதிதாக ஜூம்ஆ ஆரம்பிக்கப்பட்டது 
மாநில பேச்சாளர் சகோதரர் ஜமால் உஸ்மானி அவர்கள் ஜூம்ஆ உரையாற்றினார்கள்.ஏராளமான சகோதர,சகோதரிகள் இந்த நபிவழி ஜூம்ஆ தொழுகையில் கலந்து கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்

"கல்வியின் அவசியம்" _அரபி பாடசாலையின் ஆண்டு விழா பரிசளிப்பு _ V.K.P.கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் V.K.P.கிளை சார்பில் 30.06.2013 அன்று V.K.P.கிளை அரபி பாடசாலையின் ஆண்டு விழா நடைபெற்றது, 
மாணவ மாணவியர் ஸூரா மனனம், கிராத், மற்றும் மார்க்க விளக்க கேள்வி பதில் சொல்லுவது ஆகியன நடத்தப்பட்டது.
 மாநில பேச்சாளர் சகோ.அஹமது கபீர் அவர்கள் கலந்து கொண்டு
அரபி பாடசாலை யில் பயின்ற மாணவ மாணவியருக்கு பரிசுகள் வழங்கி "கல்வியின் அவசியம்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்!

அரபி பாடசாலையின் ஆண்டு விழா பரிசளிப்பு _தாராபுரம் கிளை

 



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை சார்பில் 30.06.2013 அன்று தாராபுரம் கிளை சார்பில் தாராபுரம் மஸ்ஜிதுர்ரஹ்மான் அரபி பாடசாலையின் ஆண்டு விழா நடைபெற்றது,
இதில் அரபி பாடசாலை யில் பயின்ற 17 மாணவ மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்!