Saturday 6 July 2013

"கல்வியின் அவசியம்" _அரபி பாடசாலையின் ஆண்டு விழா பரிசளிப்பு _ V.K.P.கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் V.K.P.கிளை சார்பில் 30.06.2013 அன்று V.K.P.கிளை அரபி பாடசாலையின் ஆண்டு விழா நடைபெற்றது, 
மாணவ மாணவியர் ஸூரா மனனம், கிராத், மற்றும் மார்க்க விளக்க கேள்வி பதில் சொல்லுவது ஆகியன நடத்தப்பட்டது.
 மாநில பேச்சாளர் சகோ.அஹமது கபீர் அவர்கள் கலந்து கொண்டு
அரபி பாடசாலை யில் பயின்ற மாணவ மாணவியருக்கு பரிசுகள் வழங்கி "கல்வியின் அவசியம்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்!