Saturday 6 July 2013

"ஜூம்ஆஅவசியமும்,முஸ்லிம்களின் கடமையும்" _நல்லூர் கிளையில் புதிதாக நபிவழி ஜூம்ஆ

TNTJ திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளையின் சார்பாக 

05.07.2013 அன்று நல்லூர் V.S.A.நகர் பகுதியில்புதிய மர்கஸ் அமைக்கப்பட்டு  புதிதாக ஜூம்ஆ ஆரம்பிக்கப்பட்டது 
 

மாநில பொது செயலாளர் சகோதரர் கோவை ரஹமதுல்லாஹ் அவர்கள் "ஜூம்ஆஅவசியமும், முஸ்லிம்களின் கடமையும்" எனும் தலைப்பில் ஜூம்ஆ உரையாற்றினார்கள்.
ஏராளமான சகோதர,சகோதரிகள் இந்த நபிவழி ஜூம்ஆ தொழுகையில் கலந்து கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்