Saturday 6 July 2013

S.V.காலனி கிளையில் புதிதாக நபிவழி ஜூம்ஆ தொழுகை

TNTJ திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளையின் சார்பாக 
05.07.2013 அன்று S.V.காலனி கிளையில்புதிய மர்கஸ் அமைக்கப்பட்டு  புதிதாக ஜூம்ஆ ஆரம்பிக்கப்பட்டது 
மாநில பேச்சாளர் சகோதரர் ஜமால் உஸ்மானி அவர்கள் ஜூம்ஆ உரையாற்றினார்கள்.ஏராளமான சகோதர,சகோதரிகள் இந்த நபிவழி ஜூம்ஆ தொழுகையில் கலந்து கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்