Sunday 24 April 2016

பெண்கள் பயான் - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம்,வடுகன்காளி பாளையம் கிளையின் சார்பாக 17-04-2016 அன்று அஸர் தொழுகைக்குப் பிறகு பெண்கள் பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது ,இதில் சகோதரி - சுமையா 

சமுதாயப்பணி - இலவச நீர்மோர் - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம் ,செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம்  கிளையின் சார்பாக 18-04-2016 அன்று K.N.P காலனி பகுதியில் பொதுமக்களின் தாகம் தணிக்க இலவச நீர்மோர் வழங்கப்பட்டது. இலவச நீர்மோர் வழங்க பொருளாதார உதவி செய்கின்ற சகோதரர்கள் அனைவருக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக! அல்ஹம்துலில்லாஹ்...

சமுதாயப்பணி - இலவச நீர்மோர் - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம் ,செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம்  கிளையின் சார்பாக 17-04-2016 அன்று  தாராபுரம் ரோடு அரசு மருத்துவமனை அருகில் பொதுமக்களின் தாகம் தணிக்க இலவச நீர்மோர் வழங்கப்பட்டது.இலவச நீர்மோர் வழங்க பொருளாதார உதவி செய்கின்ற சகோதரர்கள் அனைவருக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக! அல்ஹம்துலில்லாஹ்......

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம் ,SV காலனி கிளையின் சார்பாக 18-04-2016 ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில் சகோ- பஷீர் அலி  அவர்கள் **மறுமை வாழ்க்கையே நிலையானது 
** என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்.....

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளையின் சார்பாக 18-04-2016 ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில் சகோ- முஹம்மது அலி ஜின்னா  அவர்கள் **இருமடங்கு வேதனை
** என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்.....

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம் ,தாராபுரம் கிளையின் சார்பாக 18-04-2016 ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில் சகோ- முஹம்மது சுலைமான்  அவர்கள் **முகமது ரசூலுல்லாஹ்" (தொடர்ச்சி)"நபி(ஸல்) அவர்கள் முந்தைய பாவங்களும் பிந்தைய பாவங்களும் மன்னிக்கப்பட்டவர்** என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...

பெண்கள் பயான் - பல்லடம் கிளை


திருப்பூர் மாவட்டம்,பல்லடம் கிளையின் சார்பாக 17-04-2016 அன்று அஸர் தொழுகைக்குப் பிறகு பெண்கள் பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது ,இதில் சகோதரி - யாஸ்மின் அவர்கள்  **நபிகள் நாயகம் (ஸல்)அவர்களை எவ்வாறு நேசிக்க வேண்டும்?**என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்.....

பொதுக்குழு - அவினாசி கிளை

திருப்பூர் மாவட்டம் ,அவினாசி கிளையில் 13-04-2016 அன்று  ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு மாவட்ட. பொருளாளர். சகோ. அப்துர் ரஹ்மான்  முன்னிலையில் கிளையின் நிர்வாக சீரமைப்பு நடைப்பெற்றது. இதில் சகோ. முகமது அனீஸ் பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கிளை நிர்வாகிகள்.
1.தலைவர் :
    அக்பர் -
    78068 70004
2.செயலாளர் : 
    ஷாஜகான் -
    99522 37025
3.பொருளாளர்.
   முகமது அனீஸ்
   88833 33506

சமுதாயப்பணி - இலவச நீர்மோர் - செரங்காடு கிளை



திருப்பூர் மாவட்டம் ,செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம்  கிளையின் சார்பாக 16-04-2016 அன்று  K.N.P காலனி பகுதியில் பொதுமக்களின் தாகம் தணிக்க இலவச நீர்மோர் வழங்கப்பட்டது.இலவச நீர்மோர் வழங்க பொருளாதார உதவி செய்கின்ற சகோதரர்கள் அனைவருக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக! அல்ஹம்துலில்லாஹ்......

சமுதாயப்பணி - இலவச நீர்மோர் - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம் ,செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம்  கிளையின் சார்பாக 15-04-2016 அன்று ஜூம்ஆ-விற்குப் பிறகு மஸ்ஜிதுஸ்ஸலாம் பள்ளி அருகில் பொதுமக்களின் தாகம் தணிக்க இலவச நீர்மோர் வழங்கப்பட்டது.இலவச நீர்மோர் வழங்க பொருளாதார உதவி செய்கின்ற சகோதரர்கள் அனைவருக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக! அல்ஹம்துலில்லாஹ்...

சமுதாயப்பணி - இலவச நீர்மோர் - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம் ,செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம்  கிளையின் சார்பாக 14-04-2016 அன்று P.A.P நகர் பகுதியில் பொதுமக்களின் தாகம் தணிக்க இலவச நீர்மோர் வழங்கப்பட்டது.இலவச நீர்மோர் வழங்க பொருளாதார உதவி செய்கின்ற சகோதரர்கள் அனைவருக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக! அல்ஹம்துலில்லாஹ்...

சிந்திக்க சில நொடிகள் - பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம்,காலேஜ்ரோடு கிளையில் 14-04-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் பயான் நிகழ்ச்சியில் **  உளு பற்றிய இறைக்கட்டளை (வசனம் 5:6)** என்ற தலைப்பில் சகோ..முஹம்மது சலீம்  அவர்கள் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்...

தினம் ஒரு தகவல் - பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையில் 15-04-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சியில் ** 

 ஸலாமுக்கு பதில் கூறும் விதம்
** என்ற தலைப்பில் சகோ..முஹம்மது சலீம் MISC  அவர்கள் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்...

தினம் ஒரு தகவல் - பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையில் 14-04-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சியில் ** 
 மறுமையில் செயல்களுக்கு கூலி வழங்கப்படும் விதம்
** என்ற தலைப்பில் சகோ..முஹம்மது சலீம் MISC  அவர்கள் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்...

தினம் ஒரு தகவல் - பயான் நிகழ்ச்சி - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,SV காலனி  கிளையில் 14-04-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சியில் ** 
சனி பகவான் கோவிலில் பெண்கள் நுழைந்தால் கற்பழிப்புகள் அதிகரிக்கும்
துவாரகா சங்கராச்சார்யா பேச்சால் புதிய சர்ச்சை
** என்ற தலைப்பில் சகோ..பஷீர் அலி அவர்கள் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்...

தினம் ஒரு தகவல் - பயான் நிகழ்ச்சி - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,SV காலனி  கிளையில் 13-04-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சியில் ** திருப்பூரில் பிரபலமடைய குண்டு வைத்த இந்துத்துவா** என்ற தலைப்பில் சகோ..பஷீர் அலி அவர்கள் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளையின் சார்பாக 17-04-2016 ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில் சகோ- முஹம்மது அலி ஜின்னா  அவர்கள் **கடலிலும் தரையிலும்** என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளையின் சார்பாக 16-04-2016 ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில் சகோ- முஹம்மது அலி ஜின்னா  அவர்கள் **பனூ இஸ்ராயீல்** என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம் ,தாராபுரம் கிளையின் சார்பாக 17-04-2016 ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில் சகோ- முஹம்மது சுலைமான்  அவர்கள் **முகமதுர் ரசூலுல்லாஹ்" (தொடர்ச்சி)"நபி(ஸல்)அவர்கள் இறுதி நபி** என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம் ,தாராபுரம் கிளையின் சார்பாக 16-04-2016 ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில் சகோ- முஹம்மது சுலைமான்  அவர்கள் **முகமது ரசூலுல்லாஹ்" (தொடர்ச்சி)"நபிகளார் மீது ஸலவாத்** என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம் ,SV காலனி கிளையின் சார்பாக 15-04-2016 ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில் சகோ-  பஷீர் அலி அவர்கள் **மறுமையில்  எவருக்கும் சிறிதளவும் அநீதி இழைக்கப்படாது** என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம் ,SV காலனி கிளையின் சார்பாக 14-04-2016 ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில் சகோ-  பஷீர் அலி அவர்கள் **தளர்ந்து விடாதீர்கள்** என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம் ,SV காலனி கிளையின் சார்பாக 13-04-2016 ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில் சகோ-  பஷீர் அலி அவர்கள் **சொர்க்கவாசிகளே வெற்றி பெற்றோர்** என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம் ,தாராபுரம் கிளையின் சார்பாக 15-04-2016 ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில் சகோ- முஹம்மது சுலைமான்அவர்கள் **முஹம்மதுர் ரசூலுல்லாஹ்  தொடர்ச்சி நபி (ஸல்)  அவர்கள் விட்டுச் சென்ற சொத்துக்களுக்கு  நபியின் குடும்பத்தார்கள் வாரிசாக முடியாது** என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம் ,தாராபுரம் கிளையின் சார்பாக 14-04-2016 ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில் சகோ- முஹம்மது சுலைமான்அவர்கள் **முஹம்மதுர் ரசூலுல்லாஹ்  (தொடர்ச்சி நபி என்றால் இறைச்செய்தி வரும்** என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....

தெருமுனைப்பிரச்சாரம் - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளை சார்பாக 13-04-2016 அன்று குன்னங்கால்காடு  பகுதியில்   தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.இதில் " ஒழுக்கசீலர் முஹம்மதுர் ரசூலுல்லாஹ்"  எனும் தலைப்பில் சகோ-முஹம்மதுசலீம் MISC அவர்கள் உரையாற்றினார்.... அல்ஹம்துலில்லாஹ்...

தெருமுனைப்பிரச்சாரம் - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 13-04-2016அன்று ஸ்டேட் பாங்க் காலனி  பகுதியில்   தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.இதில் "சமுதாய கட்சிகளின் சந்தர்ப்பவாதம்"  எனும் தலைப்பில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார்.... அல்ஹம்துலில்லாஹ்......

சிந்திக்க சில நொடிகள் - பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளையில் 13-04-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் பயான் நிகழ்ச்சியில் **நபிகளாரின் தொழுகை முறை** என்ற தலைப்பில் சகோ..முஹம்மது சலீம்அவர்கள் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

தினம் ஒரு தகவல் - பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம், செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம் கிளையில் 13-04-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சியில் **மறுமையில் செயல் ஏடுகள் வழங்கப்படும் விதம்** என்ற தலைப்பில் சகோ..முஹம்மது சலீம் Misc அவர்கள் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

சமுதாயப்பணி - இலவச நீர்மோர் - செரங்காடு

திருப்பூர் மாவட்டம் ,செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம்  கிளையின் சார்பாக 13-04-2016 அன்று K.N.P காலனியில் பொதுமக்களின் தாகம் தணிக்க இலவச நீர்மோர் வழங்கப்பட்டது.

தனிநபர் தஃவா - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம், செரங்காடு  கிளையின் சார்பாக 13-04-2016 அன்று  குன்னங்கால்காடு பகுதியில் 8 நபர்களைச் சந்தித்து தனி நபர் தாவா செய்யப்பட்டது. மேலும் பள்ளி மதரஸாவிற்கு தங்கள் குழந்தைகளை அனுப்பவும் தாவா செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளையின் சார்பாக 13-04-2016 ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில் சகோ- முஹம்மது அலி ஜின்னா அவர்கள் **மறுமையை நம்பாதோரின் நிலை** என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....