Sunday 24 April 2016

பெண்கள் பயான் - பல்லடம் கிளை


திருப்பூர் மாவட்டம்,பல்லடம் கிளையின் சார்பாக 17-04-2016 அன்று அஸர் தொழுகைக்குப் பிறகு பெண்கள் பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது ,இதில் சகோதரி - யாஸ்மின் அவர்கள்  **நபிகள் நாயகம் (ஸல்)அவர்களை எவ்வாறு நேசிக்க வேண்டும்?**என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்.....