Sunday 24 April 2016

தினம் ஒரு தகவல் - பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையில் 14-04-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சியில் ** 
 மறுமையில் செயல்களுக்கு கூலி வழங்கப்படும் விதம்
** என்ற தலைப்பில் சகோ..முஹம்மது சலீம் MISC  அவர்கள் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்...