Sunday 24 April 2016

தினம் ஒரு தகவல் - பயான் நிகழ்ச்சி - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,SV காலனி  கிளையில் 14-04-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சியில் ** 
சனி பகவான் கோவிலில் பெண்கள் நுழைந்தால் கற்பழிப்புகள் அதிகரிக்கும்
துவாரகா சங்கராச்சார்யா பேச்சால் புதிய சர்ச்சை
** என்ற தலைப்பில் சகோ..பஷீர் அலி அவர்கள் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்...