Sunday 24 April 2016

தெருமுனைப்பிரச்சாரம் - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளை சார்பாக 13-04-2016 அன்று குன்னங்கால்காடு  பகுதியில்   தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.இதில் " ஒழுக்கசீலர் முஹம்மதுர் ரசூலுல்லாஹ்"  எனும் தலைப்பில் சகோ-முஹம்மதுசலீம் MISC அவர்கள் உரையாற்றினார்.... அல்ஹம்துலில்லாஹ்...