Sunday 24 April 2016

தனிநபர் தஃவா - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம், செரங்காடு  கிளையின் சார்பாக 13-04-2016 அன்று  குன்னங்கால்காடு பகுதியில் 8 நபர்களைச் சந்தித்து தனி நபர் தாவா செய்யப்பட்டது. மேலும் பள்ளி மதரஸாவிற்கு தங்கள் குழந்தைகளை அனுப்பவும் தாவா செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...