Sunday 24 April 2016

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம் ,தாராபுரம் கிளையின் சார்பாக 15-04-2016 ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில் சகோ- முஹம்மது சுலைமான்அவர்கள் **முஹம்மதுர் ரசூலுல்லாஹ்  தொடர்ச்சி நபி (ஸல்)  அவர்கள் விட்டுச் சென்ற சொத்துக்களுக்கு  நபியின் குடும்பத்தார்கள் வாரிசாக முடியாது** என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...