Sunday 24 April 2016

தெருமுனைப்பிரச்சாரம் - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 13-04-2016அன்று ஸ்டேட் பாங்க் காலனி  பகுதியில்   தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.இதில் "சமுதாய கட்சிகளின் சந்தர்ப்பவாதம்"  எனும் தலைப்பில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார்.... அல்ஹம்துலில்லாஹ்......