Sunday 24 April 2016

பெண்கள் பயான் - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம்,வடுகன்காளி பாளையம் கிளையின் சார்பாக 17-04-2016 அன்று அஸர் தொழுகைக்குப் பிறகு பெண்கள் பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது ,இதில் சகோதரி - சுமையா  அவர்கள்  **அலட்ச்சியமாக கருதப்படும் நபிமொழி**என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்.....