Monday 25 April 2016

தெருமுனைப்பிரச்சாரம் - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 18-04-2016 (திங்கள்) அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தெருமுனைப்பிரச்சாரம் சிந்தாமணி  பகுதியில் நடைபெற்றது....  சகோ:உமர்   அவர்கள் ** பின்பற்ற தகுதியான தலைவர் யார்? ** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்....