Monday 25 April 2016

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


திருப்பூர்  மாவட்டம்,M.S.நகர் கிளையின் சார்பாக 19-04-2016 (செவ்வாய்) அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் சகோ:அப்துர் ரஹ்மான் அவர்கள்    " ஜக்கரிய்யா நபியின் பிரார்த்தனை " என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....