Monday 25 April 2016

தெருமுனைப்பிரச்சாரம் - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 19-04-2016 (செவ்வாய்) அன்று மஃரிப் தொழுகைக்குப்  பிறகு(ஆடியோ மூலம்) தெருமுனைப்பிரச்சாரம் ஐந்துமணி தின்ணை   பகுதியில் நடைபெற்றது. "குழந்தைகளுக்கு குர்ஆனை கற்றுத்தாருங்கள்" என்ற உரைஒலிபரப்பப்பட்டது....அல்ஹம்துலில்லாஹ்....