Monday 25 April 2016

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

திருப்பூர்  மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக 19-04-2016 (செவ்வாய்) அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் சகோ:முகமது சுலைமான் அவர்கள்    "முகமதுர் ரசூலுல்லாஹ்" (தொடர்ச்சி)"முகமது நபிக்கு தனி சிறப்பு மறுமையில் உண்டு"என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....